தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் மாணவர்கள் தூய்மை பணி

மாமல்லபுரம்: சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் தூய்மை பணியை நேற்று மாமல்லபுரம், தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் மதிமுக துணை பொது செயலாளரும் மல்லை தமிழ்ச் சங்கத் தலைவருமான மல்லை சி.ஏ.சத்யா துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களின் அரிய வரலாற்று சிறப்புகளை விளக்கி கூறினார். இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தீவிர தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
Advertisement

அப்போது கடற்கரையில் பரவியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பழைய கிழிந்த துணிகள், சுற்றுலா பயணிகள் வீசி சென்ற காலணிகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டீல்கள் போன்றவற்றை கல்லூரி மாணவர்கள் சேகரித்து மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்தனர். இதில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கல்பனாதேவி, பிரசாந்த், பட்டாச்சாரியார்கள் சீனிவாசன், அனந்தசயனம், கோபாலகிருஷ்ணன், மல்லை தமிழ்ச் சங்க உறுப்பினர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News