சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை ரசித்த மலேசிய அமைச்சர்: செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்
Advertisement
தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மலேசிய நாட்டின் பேரா மாநில அமைச்சர் சிவநேசன் சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார்.
அப்போது மல்லை தமிழ்ச் சங்க செயலாளர் பாஸ்கரன், விசிக மாவட்ட செயலாளர் கனல் விழி, திருக்கழுக்குன்றம் விசிக ஒன்றிய செயலாளர் அன்பு, விசிக நகர செயலாளர் ஐயப்பன், பிரபல சமூக ஆர்வலர்கள் குங்பூ மாஸ்டர் அசோக், பாபு, சுரேந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Advertisement