தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் அருகே கடலுக்குள் அம்மன் கற்சிலை கண்டெடுப்பு

பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டினம் -கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று மாலை கடற்கரையையொட்டி கடலுக்குள் கிடந்த கற்சிலையை பார்த்த மீனவர்கள் அதை மீட்டனர்.

பின்னர் சிலையை கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 5 அடி உயரமுள்ள முகம் சிதிலமடைந்த நிலையில் அம்மன் கற்சிலையாக இருந்தது.

இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கற்சிலை பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது, ஜாதகம், சோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள சிலர் பரிகாரத்திற்காக கடலில் சிலையை வீசினால் நல்லது நடக்கும் என சோதிடர்கள் கூறியதை கேட்டு எவராவது கடற்கரை ஓரம் சிலையை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்றார்.