தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மல்லர்கம்பம், சிலம்பத்தில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி மாணவர்

 

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் மல்லர் கம்பத்திலும் சிலம்பதிலும் அசத்தி வருகிறார். பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் அரசு பள்ளி மாணவர் ஆன இவர் பிறக்கும் போதே உயர குறைபாட்டுடன் பிறந்துள்ளார்.

இருப்பினும் மனம்தளராத அவர் மல்லர் கம்பம் மற்றும் சிலம்பத்தில் தனது தடத்தை பதித்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற மல்லர் கம்ப போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாவட்ட அளவியல் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் செந்தமிழ்செல்வன்.