தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மல்லாங்கிணறு பேரூராட்சியில் பனை விதைகள் நடும் திட்டம்

*நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்

Advertisement

காரியாபட்டி : மல்லாங்கிணறில் பனை விதைகள் நடும் திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட நீர்நிலை உள்ள பகுதிகளில் 10 ஆயிரம் பனைவிதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள ஊருணியில், பனை விதைகள் நடும் திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், பேரூராட்சி தலைவர் துளசி தாஸ், செயல் அலுவலர் அன்பழகன், தாசில்தார் மாரீஸ்வரன் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், பேரூராட்சி கவுன்சிலர் வக்கீல் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News