தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாலியில் அதிர்ச்சி சம்பவம்; கடத்தப்பட்ட 5 தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை: இந்திய தூதரகம் தகவல்

பமாகோ: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழுக்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 6ம் தேதி 5 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்திச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 5 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகி உள்ளது. பணி முடிந்து முகாமில் தங்கியிருந்த போது, அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய தீவிரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் அவர்களை கடத்திச் சென்றுள்ளனர்.

Advertisement

இது குறித்து இந்திய தூதரகம் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பதிவில், ‘‘கடந்த 6ம் தேதி மாலியில் இந்திய நாட்டினர் 5 பேர் கடத்தப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. முடிந்தவரை அவர்களை விரைவாக பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை தூதரக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்’’ என கூறப்பட்டுள்ளது.

Advertisement