தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனமலேசிய விமானத்தை தேடும் பணி 30ம் தேதி மீண்டும் தொடங்குகிறது

கோலாலம்பூர்: 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி வரும் 30ம் தேதி மீண்டும் தொடங்குகிறது.கடந்த 2014, மார்ச் 8ம் தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம்(எம்எச் 370) மாயமானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

Advertisement

செயற்கைக்கோள் தரவுகளின்படி, விமானம் அதன் பறக்கும் பாதையிலிருந்து விலகி தெற்கே தொலைதூர இந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றது. அங்கு அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. விமானம் காணாமல் போனதில் இருந்து பல ஆண்டுகளாக விரிவான தேடல்கள் நடத்திய போதும் விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தின் இருப்பிடம் குறித்து நம்பகமான சான்றுகள் வந்தால் மட்டுமே தேடுதல் பணி மீண்டும் தொடங்கும் என மலேசியா,ஆஸ்திரேலியா, சீன நாடுகள் தெரிவித்தன. விமானம் மாயமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தேடும் பணிகளை தொடங்குவதற்கு மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்தநாட்டின் போக்குவரத்து துறை நேற்று தெரிவித்தது.

அமெரிக்காவை சேர்ந்த ஓஷன் இன்பினிட்டி மேற்கொள்ளவிருக்கும் தேடும் பணி வரும் 30ம் தேதி தொடங்கும்.இதற்காக அந்த நிறுவனத்துடன் ரூ.631 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தைக் கண்டுபிடித்தால் தான் கட்டணம் செலுத்தப்படும் என்ற விதிமுறையின்கீழ் ஓஷன் இன்பினிட்டி தேடுதல் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

Advertisement

Related News