தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் பரபரப்பு; எஸ்ஐ பாலியல் பலாத்காரம்: பெண் டாக்டர் தற்கொலை

Advertisement

சதாரா: எஸ்ஐ பலாத்காரம் செய்ததால் பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கோதர்பன்-கவட்காவ் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது பெண் மருத்துவர், பால்டனில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரின் உள்ளங்கையில், தற்கொலை குறிப்பு எழுதப்பட்டிருந்தது. கடந்த 5 மாதங்களாக காவல்துறை துணை ஆய்வாளர் கோபால் பதானே தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மென்பொருள் பொறியாளரான பிரசாந்த் பங்கார் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் தான் விபரீத முடிவை எடுப்பதாக மருத்துவர் எழுதி வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸ் கோபால் பதானே மீதும் பிரசாந்த் பங்கார் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பட்நவிஸ், பெண்ணின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துணை ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண் மருத்துவர் தற்கொலை மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் இச்சம்பவம் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை காட்டுகிறது என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கண்டனம் தெரிவித்தார்.

Advertisement

Related News