தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவின் 29 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுப்பு: மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தில் 29 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மாநிலம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மராத்வாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிரா ஆகிய இடங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விதர்பாவில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல கிராமங்கள் தொடர்பை இழந்துள்ளன. சில இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அதே நேரத்தில், பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தில் தொடர்ந்து கடுமையான மழை பெய்யும் என

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News