தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கல்வீச்சில் படுகாயம்

Advertisement

மும்பை: சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சியை சேர்ந்தவர் அம்மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக். இவரது மகன் சலீல் தேஷ்முக் கடோல் சட்டமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் பேசி விட்டு, இரவு சுமார் 8 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தார்.

நாக்பூர் மாவட்டம் பெல்பாட்டா அருகே சிலர் அவரது கார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடிகள் உடைந்து, காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அனில் தேஷ்முக் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு பாஜதான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement