மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் கல்வீச்சில் படுகாயம்
Advertisement
நாக்பூர் மாவட்டம் பெல்பாட்டா அருகே சிலர் அவரது கார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடிகள் உடைந்து, காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அனில் தேஷ்முக் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு பாஜதான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Advertisement