தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் 96 லட்சம் போலி வாக்காளர்கள்: நடவடிக்கை எடுக்க ராஜ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தனது கட்சியை சேர்ந்த வாக்குசாவடி முகவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய தாக்கரே, வாக்காளர் பட்டியலில் மோசடி மூலமாக தேர்தல் நடத்தப்பட்டால் அது வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அவமானமாகும். போலி வாக்காளர்களை கண்டறிவதற்கு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.

Advertisement

பிராந்திய கட்சிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வரவிருக்கும் தேர்தல்களுக்காக மகாராஷ்டிராவில் 96 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்தேன். மாநில தேர்தலின்போதும் அவர்கள்(பாஜ) இதனை செய்திருந்தனர். மும்பையில் 8 முதல் 10லட்சம் போலி வாக்காளர்களும், தானே, புனே மற்றும் நாசிக்கில் 8 முதல் 8.5லட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்பு தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்\” என்றார்.

Advertisement

Related News