தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த முயன்ற 88 பேர் மீது வழக்கு

புனே: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள மல்ஷிராஸ் தொகுதியில் சரத்பவார் கட்சி வேட்பாளர் உத்தம் ஜங்கர், பாஜ வேட்பாளர் ராம் சத்புதேவை வீழ்த்தினார். மார்கட்வாடி கிராமத்தில் பதிவான 1900 வாக்குகளை எண்ணும் போது உத்தம் ​​ஜங்கர் 843 வாக்குகளையும், பாஜ வேட்பாளர் சத்புதே 1,003 வாக்குகளையும் பெற்றார். இது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களையே அதிர்ச்சிக்கு ஆழ்த்தியதோடு, மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியது. வாக்குச் சீட்டு மூலம் இந்த கிராமத்தில் மறு தேர்தல் நடத்த முடிவெடுத்த கிராம வாசிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கிராமவாசிகள் 88 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement

Advertisement

Related News