தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் கொடூரம்; 4 வயது சிறுமி பலாத்கார கொலை

மாலேகான்: மகாராஷ்டிரா மாநிலம், மாலேகான் அருகே உள்ள டோங்ரளே கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாலேகான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும், கிராம மக்களும், நேற்று (நவ. 17) மாலேகான் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் மொசம் பாலம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ‘குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் அவர்கள் முழக்கமிட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதாஜி பூசே, சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய நீதி கிடைக்க உறுதியளித்தார்.

Advertisement