மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
Advertisement
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற 288 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவையின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சியினர் எம்எல்ஏ பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர், சட்டப்பேரவையின் முதல்நாளில் எம்எல்ஏக்களாக பதவியேற்க மறுத்துவிட்டனர்.
Advertisement