தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகா தீபத்தை தரிசிக்க மலை மீது ஏறிய பக்தர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவையொட்டி கடந்த 3ம் தேதி 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. வரும் 13ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் மலை மீது காட்சி அளிக்கும். ஆனால், மழையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி நேற்று மாலை மலை மீது ஏறிச் சென்ற பக்தர் ஒருவர், சுமார் 500 அடி உயரம் சென்றபோது மூச்சுத் திணறி பலியானார். விசாரணையில், உயிரிழந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார்(40) என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Related News