தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தல் திடீர் ரத்து

மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போதைய மாநகராட்சி கமிஷனர் புகாரில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடந்து வருகிறது. சொத்து வரி முறைகேடு புகார் எழுந்ததும், மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் மண்டல அலுவலகங்கள் துணை கமிஷனரின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. மண்டல தலைவர்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள் மண்டல தலைவர் தேர்தல் நடத்தப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Advertisement

Advertisement