தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை வக்கீல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நடவடிக்கை ஒருதலைப்பட்சமான இயற்கை நியதிக்கும், அரசியல் சட்டம் பிரிவு 21க்கு முற்றிலும் முரணானது, அவசர கதியிலானது என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான நீதிமன்ற நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும்பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சுதந்திர தொழில் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Advertisement

ஜனநாயகம் மற்றும் சமூக நலன்களுக்கான வழக்கறிஞர்கள் மையம், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை கண்டித்து வழக்கறிஞர்கள் விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஆவின் கேட் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. என்.எஸ்.சி. போஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News