தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை சுமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

Advertisement

மதுரை : மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை சுமுகமாக நடத்த முடியும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பருத்திப்பட்டில் சுந்தராட்சிஅம்மன் கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடின்றி நடத்தக் கோரி பருத்திப்பட்டைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் திருவிழாவில் அனைத்து சாதியினருக்கும் சம வழிபாட்டு உரிமையை தர உத்தரவிட வேண்டும்," இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தவிதமான சாதிய பாகுபாடும் இல்லாமல் விழாவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக உறுதி அளித்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை சுமுகமாக நடத்த முடியும். அதிகாரிகள் தலையிட்டு எவ்வாறு திருவிழாவை நடத்த முடியும்,"எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய் கோட்டாட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Advertisement