தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பில் கலெக்டர்கள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்: கமிஷனர் நடவடிக்கை

Advertisement

மதுரை: மதுரையில் மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் இருந்தபோது, வணிக கட்டிடங்களுக்கு வரி விதிப்பு தொடர்பாக குழு அமைத்து திடீர் ஆய்வு நடத்தினார். கடந்த 2022, 2023ல் வரியை குறைத்து மதிப்பீடு செய்து ரூ.150 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிந்தது.

இம்முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன் உள்பட 8 பேர் கைதாகினர். மேலும், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

முறைகேடு தொடர்பாக 55 பேர் பட்டியல் பெற்று, மத்திய குற்றப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி பில் கலெக்டர்கள் கண்ணன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஆதிமூலம், ரஞ்சித் செல்வக்குமார், பெலிக்ஸ் ராஜமாணிக்கம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கருணாகரன் ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இவர்களிடம் நேற்று சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது.

Advertisement

Related News