தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

திருப்புவனம்: மதுரையில் வரும் 21ம் தேதி தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பில் திருப்புவனத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ‘‘மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும்.

விஜய் பெயரை கோஷம் போட்டபடி பாதயாத்திரையாக மக்கள் மாநாட்டிற்கு வந்து விடுவார்கள். விக்கிரவாண்டி மாநாட்டில் விஜயை, எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதேபோல் மதுரை மாநாடு முடிந்ததும் முதல்வராக மக்கள் ஏற்பார்கள். அவர், 2026ல் மகளிருக்கான பாதுகாப்பு ஆட்சியாக அமைப்பார்’’ என்றார்.

Related News