தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு

அவனியாபுரம்: மதுரையில் எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதியில் சுமார் இரண்டரை அடி உயரத்தில் கடந்த 1990ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் உள்ள சிலையை, நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் உடைத்து கீழே தள்ளி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட அதிமுகவினர், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். நேற்று காலை மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, சிலையை ஆய்வு செய்தபின் அவனியாபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தரப்பில் சேதமடைந்த சிலை சீரமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement