தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட முயற்சி: மதுரையில் பரபரப்பு

மதுரை: மதுரை ஆதீனம் மடத்தை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஆதீனம் தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் தொடர்ந்து பேசி பொது அமைதியை சீர்குலைத்து வருகிறார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ஆதீனத்தில் இருந்து அவர் வௌியேற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்பினர் இணைந்து மதுரை ஆதீன மடத்தை இன்று முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
Advertisement

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘வரலாற்று சிறப்புமிக்க மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து ஞானசம்பந்த தேசிகரை நீக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்து மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிடுவதற்காக கிளம்பியபோது அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக 50 பேரை கைது செய்தனர்.

Advertisement

Related News