தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை ஆதீனம் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு

Advertisement

சென்னை: மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் காவல்துறை மனு தாக்கல் செய்தது. மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வருகிறது. மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக காவல்துறை மனு தாக்கல் செய்தது. கடந்த 20-ம் தேதி காலை 11.30 மணிக்கு மதுரை ஆதீன மடத்துக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. மதுரை ஆதீனம், அவரது ஆதரவாளர்கள் விசாரணை அதிகாரிக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Related News