தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2019ல் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் பணிகளை முடிக்க இவ்வளவு காலதாமதம் ஏன்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

Advertisement

புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் திட்ட தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன? அவற்றை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் மக்களவையில் எழுப்பிய கேள்விகள் வருமாறு:

2019ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அது முடிவடைய எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன? இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த பட்ஜெட் விவரங்கள்? எந்தவொரு நிதி வழங்குதலில் தாமதங்கள் உள்ளனவா? அவ்வாறு இருந்தால், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

எய்ம்ஸ் திட்ட தாமதத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன? மேலும் தாமதங்களை தவிர்க்க என்ன முன்னெச்சரிக்கை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாநில அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒன்றிய அரசு முறையாக தகவல் வழங்கியுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisement