மதுரையில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
06:44 PM Aug 10, 2025 IST
மதுரை: வடிவேல்கரையில் மின்சாரம் பாய்ந்து விவசாயி கண்ணன்(54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் அறையில் ஸ்விட்சை அழுத்தியபோது மின்சாரம் தாக்கி கண்ணன் உயிரிழந்துள்ளார்.