மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரி சுரேஷ் குமார் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
மதுரை: மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரி சுரேஷ் குமார் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சுரேஷ் குமார் தூத்துக்குடியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement