தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மேலும் 4 பேர் கைது

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு இருகிறார்கள். மதுரை மாநகராட்சி கிட்டத்தட்ட பலகோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு டி.ஜி.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் 19 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி 4 மண்டலம் தலைவர்கள் ஏற்கனவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்த மண்டலத்தில் மதுரை மாநகராட்சி உட்பட்ட பல்வேறு அதிகாரிகள், இங்கு இருந்து பணியில் மாறிச்சென்ற அதிகாரிகள், பணியில் இருக்கக்கூடிய பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதனையடுத்து ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மேலும் சங்கையா, பிரேம்குமார், லீமா ரோஸ்மேரி, ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த முறைகேடு நடைபெற்ற விவரங்கள் என்ன மாதிரியான சொத்து வரி முறைகேட்டில் தொடர்பாக கணினியில் இருக்கக்கூடிய பாஸ்வேர்ட் எவ்வாறு பயன்படுத்தி எவளோ இழப்பை ஏற்படுத்தி இருக்கிறர்கள், என்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement