தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரை மத்திய சிறையில் 3 மணி நேரம் சோதனை

 

மதுரை: மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ள மத்தியச் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறையில் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் திடீர் சோதனைகள் நடத்துவது வழக்கம். இவ்வகையில் திடீர் நடவடிக்கையாக நேற்று சிறைக்குள் அறை, அறையாக சென்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறை வளாகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.

மதுரை நகர் போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 2 உதவி கமிஷனர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 134 போலீசார் மதுரை மத்தியச் சிறைக்குள் சிறைவாசிகளின் அறைகள், சமையல் கூடங்கள், தோட்டப்பகுதிகள் என ஒரு இடம் விடாமல் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணி துவங்கி 10 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடந்த சோதனையால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனையில் போதைப்பொருள் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related News