தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுக்கரை அருகே அரசு பள்ளி ஆசிரியை எரித்துக்கொலை: கரிக்கட்டையாக சடலம் மீட்பு

Advertisement

மதுக்கரை: கோவையில் அரசு பள்ளி ஆசிரியை எரித்துக்கொலை செய்யப்பட்டார். கரிக்கட்டையான சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மதுக்கரை அருகே உள்ளது நாச்சிபாளையம். இங்கிருந்து வழுக்குப்பாறை செல்லும் சாலையில் ஓடை உள்ளது. இதன் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பெண் சடலம் கிடப்பதாக மதுக்கரை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர் ஒத்தக்கால்மண்டபம் ஆப்பிள் கார்டனை சேர்ந்த பத்மாவதி (56) என்பவர் என்று தெரியவந்தது. சிதம்பரத்தை சேர்ந்த பத்மாவதி இங்குள்ள வழுக்குபாறை அரசு பள்ளி ஆங்கில ஆசிரியையாக இருந்ததும் தெரியவந்தது. ஆசிரியை பத்மாவதியை மர்ம நபர்கள் கடத்திகொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Related News