தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்..!!

டெல்லி: மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுநல மனுவில் முன்வைக்கப்பட்டது. குழந்தைகளுக்காக வழங்கப்படும் இரும்பல் மருந்துகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான நாடுதழுவிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டது.

Advertisement

குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் இருமல் மருந்துகளுக்கு தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ள மனுதாரர். உலக சுகாதாரத்துறை அமைப்பின் எச்சரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகமானது கருத்தில் எடுத்து கொள்ள மறுத்துவிட்டது. அதனால் தான் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். டிஜியினுடைய அதிக பாதிப்புகள் அதிக அளவில் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதாரம் வழங்கிய அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகமானது கருத்தில் எடுய்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுநல மனுவில் முன்வைக்கப்பட்டது.

Advertisement