தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

Advertisement

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வரும் கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மத்திய உணவு வழங்குவதற்காக உணவு சமைக்கும் சமையல் கூடமாக இருந்த கட்டிடத்தில் தற்பொழுது மதுராந்தகம் வட்டார கல்வி அலுவலகம் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு மதுராந்தகம் பகுதியில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். அதில், பெரும்பாலானோர் பெண் ஆசிரியைகள் ஆவர். இதனால் இந்த அலுவலகத்துக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், தற்பொழுது பருவமழை தொடங்கியுள்ளதால் இந்த வட்டார கல்வி அலுவலகம் முன்பாக மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. எனவே, அடிப்படை வசதி இன்றி பாழடைந்த கட்டிடத்தில் செயல்படும் வட்டார கல்வி அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News