தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரம் கொசப்பூர் மேம்பாலத்தில் டிரான்ஸ்பார்மர் மீது செடி படர்ந்துள்ளதால் மின்சாரம் சப்ளை பாதிப்பு; மக்கள் தவிப்பு

Advertisement

மாதவரம்: சென்னை மாதவரம் கொசப்பூர் கால்வாய் மேம்பாலம் அருகே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிரான்ஸ்பார்மர் மீது செடி, கொடிகள் படர்ந்து அடைத்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன்காரணமாக மின்சாரம் பாய்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.

மேலும் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். திடீரென உயரழுத்த மின்சாரம் வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துவிடுகிறது. எனவே, டிரான்ஸ்பார்மர் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும் என்று விளாங்காடுபாக்கம் மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Advertisement

Related News