தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரம் லாரி நிறுத்தம் மையத்தில் கால்வாய் மீது தடையாக இருந்த மின்சார பில்லர் அதிரடி அகற்றம்

மாதவரம்: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்த மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கிறது. இங்குள்ள பழைய மழைநீர் கால்வாய் மீது மின்சார பில்லர் இருந்ததால் அங்கு புதிய மழைநீர் கால்வாய் அமைக்க முடியாமல் பணிகள் பாதியில் முடங்கியது. இதனால் மழைநீர் கால்வாய்க்குள் போகமுடியாமல் லாரி நிறுத்த மையத்தில் உள்ள காலி இடத்தில் குளம்போல் தேங்கி நின்றதால் லாரிகள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதுசம்பந்தமாக நேற்று முன்தினம் தமிழ்முரசு நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

Advertisement

இதையடுத்து மாதவரம் மின்சாரவாரிய அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மீது இருந்த மின்சார பில்லரை அகற்றி வேறிடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் பணி துவங்கப்பட்டு சாலையில் தேங்கியிருந்த மழைநீரும் அகற்றப்பட்டது. உதவி பொறியாளர் சரவணனமூர்த்தி தலைமையில், ஊழியர்கள் இந்த பணியை செய்து முடித்துள்ளனர்.

Advertisement

Related News