தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலின் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்

சிவகங்கை: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 9 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 40 நாட்களுக்கு ஒருமுறை கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிகாரிகளின் முன்னிலையில் எண்ணப்படும்.

கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாகவே காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால் முதன் முறையாக மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஒரு பக்தர், ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த திர்ஹாம் எனப்படும் 230 நாணயங்களை மஞ்சள் துணியில் கட்டி செலுத்தியிருந்தார்.

மேலும் உண்டியலில் 234 ரூபாய் வெளிநாட்டு நோட்டுகளும் செலுத்தப்பட்டுள்ளது. முதன் முறையாக வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அதிகளவில் கிடைக்க பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். த

ற்போது ஆடி மாதம் என்பதால் உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உண்டியலில் செலுத்தப்பட்ட நாணயங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டது.

இதில் சுமார் ரூ.22 லட்சம் ரொக்கமும், 73 கிராம் தங்கமும், 178 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் சுமார் ரூ.59 ஆயிரம் ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Related News