தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மபி தனியார் பள்ளியில் இந்தி எழுத்து அட்டவணையில் மத வார்த்தைகள்: விசாரணை கோரி போராட்டம்

ரைசன்: மத்தியப்பிரதேசத்தில் தனியார் பள்ளியில் இந்தி எழுத்துக்களில் மத வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ரைசன் மாவட்டத்தில் தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் முதல்வர் குரேஷி மாணவர்களுக்கான இந்தி எழுத்துக்கள் அட்டவணையில் மத வார்த்தைகளை பயன்படு்தி இருக்கிறார். இதற்கு இந்தி எழுத்தான ‘கா’ காபா, ‘மா’ மசூதி, ‘நா’ நமாஸ், என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில பாரதி வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், இந்த விவகாரம் கல்வி துறையுடன் தொடர்புடையது. மாவட்ட கல்வி அதிகாரிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். முதல்வர் குரேஷி தனது தற்செயலாள தவறை ஒப்புக்கொண்டார்.

Related News