தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மபியில் 14 குழந்தைகள் பலி எதிரொலி கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது: மருந்து நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு

சிந்த்வாரா: மபி மாநிலம் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்த 14 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதிக நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கோல்ட்ரிப் மருந்துக்கு தமிழ்நாடு, மபி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் தடை செய்துள்ளன. கோல்ட்ரிப் மருந்தை தயாரிக்கும், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவடத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்திற்கு எதிராக தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மீது மபியின் பாரசியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோல்ட்ரிப் மருந்தை குழந்தைகளுக்கு பரிந்துரை செய்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் கிளினீக் நடத்தி வரும் இவர் தன்னிடம் வந்த குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் மருந்தை பரிந்துரைத்துள்ளார்.

Advertisement