தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மு.க.முத்து மறைவு ஆர். பாரதி இரங்கல்

சென்னை : மு.க.முத்து அவர்களை இழந்து தவிக்கின்ற அவர் குடும்பதினருக்கு எனது ஆறுதல் அந்த காலகட்டதிலே தராசு பத்திரிகையை கட்டுரை தொடர்பு எழுதிவந்தர் அவரது நண்பர் துக்ளத் ரமேஷ் அவர்கள் தலைமை நிருபராக பெயர்களும் குழுவும் பணியாற்றிவருகிறார் அவர் தான் அந்த கட்டுரை தொடரை தொகுத்து வழக்கியவர் அதில் இருந்து நிறைய அரசியலையும் சிலையும் அவர் வந்து நினைவு கூர்ந்திருப்பார்.

மு.க.முத்து அவர்களை பொறுத்தவரையிலே அவர் எம் .ஜி. ஆர் க்கு போட்டியாக உருவாக்கப்பட்டவர் என்பது கருத்து பிள்ளையோ பிள்ளையோ படத்திலே ஆனாலும் அதன் 100வது நாள் விழாவில் எம் .ஜி. ஆர் கலந்துகொண்டார் மு.க.முத்து அவர்களை பாராட்டி பேசினார். பிறகு மு.க.முத்து அவர்களின் மன்றங்கள் துவங்கப்பட்டது இது எல்லாமே 1970,71 காலகட்டம் அதில் இருந்து எம்.ஜி. ஆர் மன்றத்தினர்க்கு அது மனவருத்தமாக இருந்தது.

எம் .ஜி. ஆர் மன்றத்தினற்க்கு போட்டியாக மு.க.முத்து போன்றவரும் 1972 மதுரை தி மு க மாநாடு ஜூலை மாதம் அப்போது வழக்கமாக மாநாடு துவக்கதில் வரும் எம் .ஜி. ஆர் க்கு பதிலாக மு.க.முத்து அவர்கள் திமுக கொடியொடு வந்தார்.

அதுக்குஅடுத்து சில மாதம்ங்களிலே அண்ணா தி மு க பிறந்து விட்டது மு.க.முத்து பொறுத்தளவில் அதற்கு பதில் அவர் வெரு உருவற்றிடம் ஒரு நட்பு பாராட்டிவந்தார் இப்படியா மு.க.முத்து க்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது அனல் சமிப காலமாக அவர் அரசியல்லூடு தொடர்பாக இல்லை சில மதம்களுக்கு முன்பு கலைஞர் சமாதியில் அவர் நினைவு அஞ்சலி செலுத்திய போது எடுக்கபட ஒரு புகைப்படம் ஒன்று துரசாரம் ஆகியிருந்தது அதை பார்த்த பிறகு தான் அதை அவருடைய நினைவுகள் எல்லாம் எழுந்தன .