தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி மீது கார் மோதியதில் தாய், மகன் உள்பட மூவர் பலி

பள்ளிபாளையம்: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே வேம்படிதாளத்தை சேர்ந்தவர் சுகுமார்(49). விசைத்தறிக்கு பாவு தயாரிக்கும் வைண்டிங் ஆலை வைத்துள்ளார். சுகுமாருக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.  இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, உறவினர்கள் மோகன் (54), அவரது மனைவி சுசீலா மற்றும் புவனேஷ்வரி ஆகியோரை அழைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வேம்படிதாளத்தில் உள்ள சுகுமாரின் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Advertisement

பேச்சுவார்த்தை முடிந்ததும், சுகுமார், அவரது தாய் கமலம் (74) மற்றும் உறவினர்கள் 3 பேரும் பவானி கூடுதுறை கூடுதுறை சென்று குளித்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை சுகுமார் ஓட்டி வந்துள்ளார். மதியம் 12 மணியளவில் பச்சாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, மண் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், சுகுமார், தாய் கமலம், உறவினர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயங்களுடன் சுசீலா, புவனேஷ்வரி ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement