தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லண்டன் பல்கலை. பேராசிரியர் நாடு கடத்தல்: ஒன்றிய அரசுக்கு காங். கண்டனம்

புதுடெல்லி: லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கிந்திய மற்றும் ஆப்பிரிக்க ஆராய்ச்சி பள்ளியின் புகழ்பெற்ற இந்தி மொழி பேராசிரியர் பிரான்செஸ்கா ஆர்சினி. ஹாங்காங்கில் இருந்து இவர் திங்களன்று டெல்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவர் வந்த சிறிது நேரத்திலேயே நாடு கடத்தப்பட்டார். விசா நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அவர் கருப்பு பட்டியலில் உள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இந்நிலையில் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்தி மற்றும் உருது இலக்கிய கலாச்சாரங்கள் குறித்த ஒர்சினியின் படைப்பு இந்தியாவின் கூட்டு கலாச்சார பாரம்பரியம் குறித்த நமது கூட்டு புரிதலை வளப்படுத்தியுள்ளது. அவரை நாட்டிற்குள் வராமல் தடை செய்யும் முடிவு குடியேற்ற நடைமுறை விஷயம் அல்ல. மாறாக சுதந்திரமான தீவிர சிந்தனை கொண்ட தொழில்முறை புலமைக்கு மோடி அரசின் விரோதத்தின் அறிகுறியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement