லோக் அதாலத் மூலம் 90,000 வழக்குகளுக்கு தீர்வு
08:10 AM Sep 14, 2025 IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 90,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 90,000 வழக்குகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.718 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement