தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி தேவையில்லை: சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி

மும்பை: மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்காக மகாவிகாஸ் அகாடி கூட்டணி உருவாக்கப்பட்டது. அதே போல மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கு அத்தகைய கூட்டணிகள் தேவையில்லை. மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ளாட்சித் தேர்தலில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியுடன் எங்கள் கட்சி இணைந்து போட்டியிட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததால் விரைவில் இறுதி முடிவை எடுப்போம் என்றார்.
Advertisement

Advertisement

Related News