தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது விற்பனை செய்த ரெஸ்ட்டாரண்டுக்கு சீல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையையொட்டி உள்ள கடற்கரைக்கு அருகே இயங்கி வரும் ஒரு தனியார் ரெஸ்ட்டாரண்டில் லைசென்ஸ் இல்லாமல் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக மது விலக்கு போலீசாருக்கும், வருவாய்த் துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
Advertisement

இதையடுத்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, திருக்கழுக்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மங்கள பிரியா, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், விஏஓ தினேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு அந்த தனியார் ரெஸ்ட்டாரண்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த தனியார் ரெஸ்ட்டாரண்ட் நிர்வாகம் முறையாக லைசென்ஸ் வாங்காமல் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, தாசில்தார் ராதா முன்னிலையில் வருவாய்த்துறையினர் அந்த ரெஸ்ட்டாரண்டின் கதவுகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.

Advertisement

Related News