தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய பேருந்து நிலையத்தில் பாரில் பதுக்கி வைத்து விற்ற மதுபாட்டில்கள் பறிமுதல்

*போலீசார் அதிரடி நடவடிக்கை

Advertisement

திருச்சி : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பாரில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அரசு மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.மிலாது நபி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மதுக்கூடம் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் முதல்நாளே அரசு மதுபானங்களை வாக்கி பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஒரு அரசு மதுபான பாரில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

அங்கு பாரின் முன்பக்க கதவுக்கு பூட்டு போட்டுவிட்டு, பாரின் சுற்றுச்சுவர் தகஷீட்டில் சிறிய ஓட்டை ஏற்படுத்தி அதில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றது தெரியவந்தது. போலீசார் வருவதை கண்டவுடன் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து போலீசார் இரும்பு கம்பியை கொண்டு பூட்டை நெம்பி உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பெட்டி பெட்டியாக குட்டர் பாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News