தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லைசென்ஸ் தர ரூ.1200 லஞ்சம் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை: 16 ஆண்டுக்குப்பின் தீர்ப்பு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருபவர் தர். இவர் 4 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு 2008 டிச.26ம் தேதி கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பிததார். அப்போது வாகன ஆய்வாளர் காஞ்சி, ஒரு நபருக்கு ரூ.300 வீதம் 4 பேருக்கு ரூ.1200 லஞ்சமாக புரோக்கர் மூர்த்தியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி 2008 டிச.28ம் தேதி தர் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் காஞ்சி, மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வாகன ஆய்வாளர் காஞ்சி 2018 ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், வழக்கு இருப்பதால் ஓய்வு பெற அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நீதிபதி சண்முகப்பிரியா வழக்கை விசாரித்து தற்போது 66 வயதான காஞ்சிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 16 ஆண்டுக்குப்பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 2வது குற்றவாளி புரோக்கர் மூர்த்தி இறந்துவிட்டார்.
Advertisement

Advertisement

Related News