தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்ஐசி பாலிசியில் எடுத்த ரூ. 40 லட்சம் பணத்திற்காக காதலன் மூலம் தங்கையை கொன்ற பெண்: குஜராத்தில் கொடூரம்

வதோதரா: ரூ.40 லட்சம் எல்ஐசி பணத்திற்காக காதலனை ஏவி தங்கையை கொன்ற சகோதரி கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அங்கோடியா கிராமத்தை சேர்ந்த அஜிசா திவான் என்பவர் கொல்லப்பட்டார். விசாரணையில் அவரை சகோதரி பெரோசா திவான் என்பவர் தனது காதலன் ரமீஸ் ஷேக்கை ஏவி கொன்று இருப்பது தெரிய வந்தது.

Advertisement

கொலை செய்யப்பட்ட அஜிசாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 6 மாதமாக தனது தந்தை வீட்டில் அஜிசா வசித்து வந்தார். அங்கு தனது கணவருடன் பெரோசாவும் தங்கியிருந்தார். பெரோசாவுக்கும், உணவு விநியோக ஊழியர் ரமீஸ் ஷேக் என்பவருக்கும் ரகசிய காதல் இருந்தது. இந்த நிலையில் பெரோசா, அஜிசாவின் பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்து, அதில் தன்னை நாமினியாக நியமித்து, நவம்பர் 28 அன்று முதல் பிரீமியத்தைச் செலுத்தினார்.

அந்த முழுப்பணத்தையும் பெறுவதற்கு ஆசைப்பட்டு அஜிசாவைக் கொல்வதற்காக தனது காதலன் ரமீஸ் ஷேக் ஏவி, அவருக்கு 7 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஷேக், அஜிதாவை தனது மோட்டார் சைக்கிளில் ஒதுக்குப்புறமான இடத்திற்கும் அழைத்துச் சென்று, அங்கு அவளது துப்பட்டாவால் அவளைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்தது. போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News