எல்ஐசி நிறுவனத்தின் பீமா சகி திட்டம் இன்று துவக்கம்
Advertisement
இந்த விழாவில் அரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, ஒன்றிய நிதி மற்றும் கார்ப்பொரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரியானா மாநில முதல்வர் மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement