உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு!!
நீலகிரி : உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement