தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமைப் பதவியில் 25ம் ஆண்டு நாட்டு மக்களுக்கு நன்றி கூறினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த 2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக முதல் முறையாக தலைமைப் பதவியை ஏற்றார் பிரதமர் மோடி. அதன் பிறகு தொடர்ந்து 3 முறை 12.5 ஆண்டுக்கும் மேலாக குஜராத் முதல்வராக இருந்த அவர் 2014ல் பிரதமர் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியில் மோடி நீடிக்கிறார். தற்போது அவர் தலைமைப் பதவியில் தனது 25ம் ஆண்டை தொடங்குகிறார்.

Advertisement

இது குறித்து பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘தலைமைப் பதவியில் எனது 25வது ஆண்டில் நுழைகிறேன். இதற்காக இந்திய மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்கு நன்றி.

இத்தனை ஆண்டுகளிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நம் அனைவரையும் வளர்த்த இந்த மகத்தான நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்’’ என கூறி உள்ளார். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், ‘‘24 ஆண்டுகள் தேசத்திற்கும், பொது சேவைக்கும் தனது வாழ்க்கையை பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார் ’’ என்றார்.

Advertisement

Related News