தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கீகாரம் பெறாமல் சட்டப்படிப்பு; உத்தரபிரதேச பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், போலீஸ் மோதல்

பாரபங்கி: உத்தரபிரதேசம் பாரபங்கியில் உள்ள ஸ்ரீ ராம்ஸ்வரூப் நினைவு பல்கலைக்கழகம் இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரமின்றி சட்டப்படிப்புகளை கற்று தருவதாக ஆர்எஸ்எஸ்சின் மாணவர் பிரிவான பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், பல்கலைக்கழகம் சட்டவிரோத கட்டணம் வசூலிப்பதாக ஆர்எஸ்எஸ்சின் மாணவர் பிரிவான பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Advertisement

இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஏபிவிபி மாணவர் அமைப்பினர் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அப்போது மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவல்நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

Advertisement