தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை!!

Advertisement

சென்னை: தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்பூசணியில் ரசாயனம் செலுத்தப்பட்டதாக கூறி உணவு பாதுகாப்புத் துறை பிரச்சாரத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தருவது பற்றி பரிசீலிக்க அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பழங்களில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தவறான பிரச்சாரத்தை பரப்பியதால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News